×

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்த 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி தரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உடல் மற்றும் மனரீதியாக நலமாக இருப்பதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

The post உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,mining ,Dinakaran ,
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...